380 ipc In Tamil-இந்தியா தண்டனை சட்டம் 380
380 ipc In Tamil:இந்தியா தண்டனை சட்டம் இந்தியாவில் நடக்கும் பல தவறுகளை திருத்துவதற்காக பல சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.இந்தியா தண்டனை சட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதன்படி 380 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
380 ipc In Tamil
380 ipc சட்டத்தின் கீழ் மூலம் எந்தெந்த குற்றங்கள் செய்தால் 380 ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.Ipc 380 சட்டத்தின் கீழ் ஒருவர் வீடு கூடாரம் கட்டுமரம் போன்ற இடங்களில் ஒரு பொருளை திருடினால் அவருக்கு Ipc 380 சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.
வீடு கட்டுமரம் கூடாரம் பகுதியில் இருக்கும் நகர்த்தக்கூடிய போர்களை திருடி சென்று விட்டால் திருடிய நபருக்கு ipc 350 சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.
380 ipc punishment
Ipc 350 சட்டத்தின் கீழ் ஒருவர் வீடு,கூடாரம்கட்டுமரம் போன்ற பகுதிகளில் திருட்டு செய்திருந்தால் திருடிய நபருக்கு 7 வருடம் சிறை தண்டனையும் மற்றும் அவதாரமும் வழங்கப்படும்.
380 ipc bailable or not
Ipc 350 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் எதுக்கும் Bail கிடையாது.இது ஒரு Non-Bailable சட்டமாகும்.
Read Also:
341 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 341
392 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 392
397 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 397
279 Ipc In Tamil-இந்திய தண்டனை சட்டம் 279