விபூதி கொட்டினால் என்ன பலன் | Viputi Kottinal
வணக்கம் நண்பர்களே.!!நான் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் பரிகாரங்களை பார்த்து தான் செய்வோம். நமது முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் எப்படி செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்து உள்ளார்கள் இன்று வரை நம் முன்னோர்களின் வழிப்படி நடந்து வருகிறோம்.
பொதுவாக கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் பொழுது சாமி கும்பிட்ட பிறகு விபூதி வைப்பதற்காக கொடுப்பார்கள் அதை எடுத்து நாம் வைப்போம். கல்யாணம் ஆன பெண்கள் சிகப்பு நெற்றியில் வைப்பார்கள். அப்படி விபூதி வைக்கும் பொழுது தவறி கீழே விழுந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
விபூதி கொட்டினால் என்ன பலன்
கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட பிறகு விபூதி கொடுப்பார்கள் அப்பொழுதும் அல்லது நம் சும்மா இருக்கும் பொழுது விபூதி வைக்கும் பொழுதும் விபூதி தவறுக்கு கீழே விழுந்தால் நமக்கு கெடுதல் நடக்கும் என்று சொல்வார்கள் அப்படி விபூதி தவறி கீழே விழுந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம்.விபூதி அல்லது குங்குமம் கீழே கொட்டினால் அதை சில பேர் நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.
விபூதி அல்லது குங்குமம் கைத்தறி கிளை கொட்டினால் சகுனம் தடையாக யாரும் பார்க்க வேண்டாம் அதை எதார்த்தமாக நடந்த ஒரு செயலாகும். குங்குமம் மற்றும் விபூதி கீழே கொட்டி உங்கள் மனம் வருத்தமாக இருந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவதன் மூலம் உங்கள் மனம் நிம்மதி பெறும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் |
மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
நாய் துரத்தினால் என்ன பலன் |
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் |