வீட்டில் நாய் இறந்தால் என்ன பலன் | Vittil Naai Iranthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
நாய் என்ற விலங்கு அனைவருக்கும் பிடிக்கும்.ஒரு சிலர் வீட்டில் இதை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள் ஒரு சிலருக்கு நாய் என்பது பிடிக்காது அப்படி வீட்டில் நாயை நாம் செல்ல பிராணியாக வளர்த்து வரும் பொழுது ஒரு சில காரணங்களால் அது வீட்டில் இறந்து விடும் அப்படி இறந்து விட்டால் அதற்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் நாய் இறந்தால் என்ன பலன்
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அதாவது நாய் பூனை போன்றவைகள் நம் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்போம் அதை எதிர்பாராத விதமாக இறந்து விடும் அப்படி இறந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்க்கலாம்.
வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து விட்டால் நம் வீட்டிற்கு எந்த ஒரு கெடுதலும் வராது இறந்த நாயை முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் அவ்வாறு அடக்கம் செய்யாமல் அதை உதாசீனம் படுத்தினால் அது உங்களுக்கு பாவமாக வந்து சேரும் அதனால் இறந்த நாயை சரியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
நாய் கடித்தால் என்ன பலன் | Naai Kadithal |
காகம் இறந்தால் என்ன பலன் | Kakam Iranthal |
ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன் | Onan Viddrikkul Vanthal |
பசு மாடு முட்டினால் என்ன பலன் | Pasu Madu Muttinal |