தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது.
200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டது.
அதேபோல் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்
மின்சார கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 10 காசு முதல் 25 காசு வரை கூடுதல்
பொதுவாக வருடா வருடம் மின் கட்டணத்தில் 4.7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட வேண்டும்.